ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 7:06 PM GMTஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு
கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
8 Oct 2023 7:17 PM GMTதிருவாரூரில் ஒ.என்.ஜி.சி.யின் பயன்பாடற்ற எண்ணெய் கிணற்றில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது - மாவட்ட கலெக்டர் உத்தரவு
பயன்பாடற்ற கச்சா எண்ணெய் கிணற்றில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என ஒ.என்.ஜி.சி.க்கு திருவாரூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
11 Aug 2022 4:04 PM GMT