எதிர்க்கட்சிகளை இணைப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை - நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகளை இணைப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை - நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறினார்.
23 April 2023 7:09 PM GMT