மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு

தொட்டபள்ளாப்புராவில் அரசு என்ஜினீயர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 July 2023 9:27 PM GMT