அரசு பணிகளில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கேட்டு புதுவை சட்டசபையை பா.ம.க.வினர் முற்றுகை

அரசு பணிகளில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கேட்டு புதுவை சட்டசபையை பா.ம.க.வினர் முற்றுகை

புதுவை அரசுப் பணிகளில் எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு கோரி சட்ட சபையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் போலீசார் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 12:18 AM GMT