யாரையோ பற்றி வாசிக்கும்போது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

யாரையோ பற்றி வாசிக்கும்போது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

புத்தகத்தில் யாரையோ பற்றி வாசிக்கும்போது அது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது என்று பாராட்டு விழா ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
1 April 2023 8:27 PM GMT