கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது

கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
4 July 2022 9:08 PM GMT
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
24 Jun 2022 9:43 PM GMT