விழுப்புரம் மாவட்டத்தில்  எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 2 பேர் தற்கொலை  தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 2 பேர் தற்கொலை தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 2 மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
20 Jun 2022 5:20 PM GMT