சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை: கைதான கொள்ளையர்கள் பல்கேரியா நாட்டுக்கு அனுப்பி வைப்பு

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை: கைதான கொள்ளையர்கள் பல்கேரியா நாட்டுக்கு அனுப்பி வைப்பு

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய பல்கேரிய நாட்டு கொள்ளையர்கள் 3 பேரும் அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டனை காலத்தை அங்குள்ள சிறையில் கழிப்பார்கள்.
16 Sep 2022 9:27 AM GMT