திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 7-வது குற்றவாளியை அசாம் மாநிலத்தில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
16 March 2023 5:27 AM GMT