தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 'கஞ்சா' பறிமுதல்- தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Feb 2024 7:46 AM GMT