பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது:  ஐ.நா.வுக்கான இந்திய தூதர்

பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது: ஐ.நா.வுக்கான இந்திய தூதர்

உலகின் ஒரு பகுதியிலுள்ள பயங்கரவாதம் உலகம் முழுமைக்கும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதே எங்களது முடிவு என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியுள்ளார்.
10 Aug 2022 1:40 AM GMT