ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராகரோகிணி சிந்தூரி வழக்கு

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராகரோகிணி சிந்தூரி வழக்கு

அவதூறாக பேசுவதற்கு தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி தொடர்ந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
23 Feb 2023 6:45 AM GMT