2019 ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு - போதிய ஆதாரம் இல்லாததால் முடித்து வைப்பதாக சி.பி.ஐ. அறிவிப்பு

2019 ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு - போதிய ஆதாரம் இல்லாததால் முடித்து வைப்பதாக சி.பி.ஐ. அறிவிப்பு

விசாரணை அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு 7 நபர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Jan 2024 12:32 PM GMT