ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகம்

ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகம்

தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டல அதிகாரி தெரிவித்தார்.
1 July 2022 1:31 PM GMT