கடந்த நிதியாண்டில், ரெயில்நிலையங்களில் கடத்தல்காரர்களிடம் இருந்து 604 பேர் மீட்பு

கடந்த நிதியாண்டில், ரெயில்நிலையங்களில் கடத்தல்காரர்களிடம் இருந்து 604 பேர் மீட்பு

கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் 604 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படை மீட்டுள்ளது.
27 April 2023 12:05 AM GMT