ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை-கணவர் தற்கொலை

ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை-கணவர் தற்கொலை

ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
14 July 2023 10:51 PM GMT