குறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2023 5:56 PM GMTசிறுபான்மையினர் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Jun 2023 6:45 PM GMTபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
18 May 2023 6:45 PM GMTவெளிநாட்டில் வேலை இழந்தவர்கள் தொழில் தொடங்க கடன்உதவி
கொரோனா பரவலால் வெளிநாடுகளில் வேலையிழந்த நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்தில் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
21 April 2023 6:45 PM GMTமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி
மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி வழங்கப்பட்டு உள்ளது என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 7:28 PM GMTகறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அழைப்பு விடுத்துள்ளார்.
21 Sep 2022 7:30 PM GMT