ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்.. - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

'ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்..' - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

காவல் நிலையத்தில் தன் கண் முன்னே தனது மகன் தாக்கப்பட்டதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் கூறியுள்ளார்.
3 Feb 2024 8:36 AM GMT