ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில்: 2 முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறை - கமிஷனர் அதிரடி உத்தரவு

ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில்: 2 முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறை - கமிஷனர் அதிரடி உத்தரவு

ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறையில் அடைக்க கமிஷனர் அதிரடி உத்தரவிட்டார்.
1 July 2022 4:45 AM GMT