கன்னட கொடிக்கு தீவைத்த உத்தரபிரதேச வாலிபர் கைது

கன்னட கொடிக்கு தீவைத்த உத்தரபிரதேச வாலிபர் கைது

போலீசார் தாக்கியதால் ஆத்திரமடைந்த உத்தரபிரதேச வாலிபர் கன்னட கொடிக்கு தீ வைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Dec 2022 6:45 PM GMT