ஈரான் சிறைபிடித்த  கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படை சிறை பிடித்தது.
18 April 2024 2:08 PM GMT