கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?

கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
29 Sep 2023 7:00 PM GMT