திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகள்

திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகள்

திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 6:30 PM GMT