பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம்; கர்நாடக அரசு முடிவு

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம்; கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
30 Jun 2022 4:01 PM GMT