மக்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள் என்பதை கர்நாடக தேர்தல் முடிவு காட்டுகிறது - மம்தா பானர்ஜி

'மக்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள் என்பதை கர்நாடக தேர்தல் முடிவு காட்டுகிறது' - மம்தா பானர்ஜி

முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
13 May 2023 11:23 AM GMT