கர்நாடகாவில் பந்த்: தமிழக பேருந்துகள்  எல்லை வரை மட்டுமே நாளை இயக்கப்படும்- அதிகாரிகள் தகவல்

கர்நாடகாவில் 'பந்த்': தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே நாளை இயக்கப்படும்- அதிகாரிகள் தகவல்

கர்நாடகாவில் நாளை 'பந்த்' நடைபெற உள்ள நிலையில் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 Sep 2023 11:19 AM GMT