பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
19 Dec 2023 1:52 PM GMT