விபத்தில் சிக்கியவரை மூளைச்சாவு அடைந்ததாகக்கூறி கல்லீரலை அகற்றி வெளிநாட்டினருக்கு பொருத்தி அநியாயம்

விபத்தில் சிக்கியவரை மூளைச்சாவு அடைந்ததாகக்கூறி கல்லீரலை அகற்றி வெளிநாட்டினருக்கு பொருத்தி அநியாயம்

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தி அநியாயம் நடந்துள்ளது.
15 Jun 2023 12:33 AM GMT