கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
கோலாரில், விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்டு நாட்டுப்புற கலைஞரை அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது. அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
30 May 2023 6:45 PM GMTதிருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது; கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலமானது. இது தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2023 1:39 PM GMT