கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது

கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது

இந்திய அளவில் கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்று தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்தார்.
31 May 2023 6:21 PM GMT