இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.18 லட்சம் நிதி -கவர்னர் உத்தரவு

இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.18 லட்சம் நிதி -கவர்னர் உத்தரவு

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய, இலங்கை அணியின் மாற்றுத்திறனாளி வீரர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக ரூ.18 லட்சம் நிதி வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
24 Feb 2023 7:14 PM GMT