கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது

கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Jun 2022 3:03 PM GMT