பிரணவ் நகைக்கடை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

பிரணவ் நகைக்கடை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.82 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் நகை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 5:19 PM GMT