காட்டு பன்றிகள் தாக்கியதில் செத்தது, மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை...

காட்டு பன்றிகள் தாக்கியதில் செத்தது, மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை...

சிகாரிபுராவில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை காட்டு பன்றிகள் தாக்கியதில் இறந்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 Jun 2023 6:45 PM GMT