40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடந்து வருவதால், அதுபற்றிய விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
11 Aug 2023 8:35 PM GMT