மத்தியப்பிரதேசம்: மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை - போலீசார் விசாரணை

மத்தியப்பிரதேசம்: மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை - போலீசார் விசாரணை

மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சகோதரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
27 July 2022 9:56 AM GMT