சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

சாலியமங்கலத்தில் சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். எனவே அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 July 2022 8:33 PM GMT