கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் - பள்ளி மாணவன் கைது

கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் - பள்ளி மாணவன் கைது

கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதுக்குறித்து பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
16 March 2023 4:57 AM GMT