காலாவதியான வழக்குகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

காலாவதியான வழக்குகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 சதவீத வழக்குகள் காலாவதியாகி விட்டன. இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தாலே, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
4 Sep 2022 9:08 PM GMT