தமிழகத்தில் 45 மையங்களில் நடைபெற்ற 621 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு

தமிழகத்தில் 45 மையங்களில் நடைபெற்ற 621 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு

தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 621 பணியிடங்களுக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
27 Aug 2023 12:00 AM GMT