கைதானவர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

கைதானவர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

மணமேல்குடி தொழில் அதிபர் கொலை வழக்கில் கைதானவர்களில் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அறந்தாங்கி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
26 May 2022 7:05 PM GMT