காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரெயிலை மறித்து போராட்டம்

காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரெயிலை மறித்து போராட்டம்

காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து பூதலூரில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sep 2023 8:32 PM GMT