காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை:  கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு   மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு

காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
16 July 2022 5:15 PM GMT