தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அரசு அறிவுரை

தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அரசு அறிவுரை

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
30 Sep 2023 3:26 PM GMT