கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்

கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்

திருவள்ளூரில் கிரிக்கெட் விளையாடியவர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுத்தொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
19 July 2022 7:21 AM GMT