கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவை அதிகரிக்க வேண்டும் ஆந்திராவுக்கு, தமிழக நீர்வளத்துறை கோரிக்கை

கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவை அதிகரிக்க வேண்டும் ஆந்திராவுக்கு, தமிழக நீர்வளத்துறை கோரிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் உள்ள பற்றாக்குறையை ஈடுகட்ட, வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை, திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழக நீர்வளத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
18 Aug 2023 7:51 AM GMT