கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டம்: நீரில் மூழ்கும் 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் - மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி

கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டம்: நீரில் மூழ்கும் 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் - மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி

கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டத்தால் நீரில் மூழ்கும் 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
27 Oct 2022 6:45 PM GMT