கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
10 Feb 2024 11:46 PM GMT