கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையில் குட்டியுடன் 2 யானைகள் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
12 Jun 2023 7:00 PM GMT