குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்- கோலார் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்- கோலார் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

கோலாரில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது இனி குண்டர் சட்டம் பாய்வதுடன், மாநிலத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு நாராயணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 July 2023 9:34 PM GMT